தனியார் அரிசி குடோன்களில் திடீர் சோதனை

தமிழக - கேரள எல்லையான களிக்காவிளை அருகே 5-க்கும் மேற்பட்ட தனியார் அரிசி குடோன்களில் கேரள அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தனியார் அரிசி குடோன்களில் திடீர் சோதனை
x
தமிழக - கேரள எல்லையான களிக்காவிளை அருகே 5-க்கும் மேற்பட்ட தனியார் அரிசி குடோன்களில் கேரள அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். கேரள மாநிலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றாயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே சம்பந்தப்பட்ட அரிசி குடோன் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்