பிரதமர் மோடிக்கு ரூ.17 அனுப்பிய விவசாயிகள் : தேனீர் அருந்த கூட தொகை போதாது என எதிர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடிக்கு, 17 ரூபாய் மணியார்டர் அனுப்பி தஞ்சை விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடிக்கு ரூ.17 அனுப்பிய விவசாயிகள் : தேனீர் அருந்த கூட தொகை போதாது என எதிர்ப்பு
x
பிரதமர் நரேந்திர மோடிக்கு, 17 ரூபாய் மணியார்டர் அனுப்பி தஞ்சை விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு தமது இடைக்கால பட்ஜெட்டில் சிறு - குறு விவசாயிகளுக்கு ஒரு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. விவசாயிகள் தேனீர் அருந்த கூட இந்த தொகை போதாது எனக் கூறி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த தமிழக விவசாய சங்கத்தினர், 17 ரூபாயை பிரதமருக்கு மணியார்டர் மூலம் அனுப்பி, எதிர்ப்பு தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்