அந்தரத்தில் தொங்கிய படி குழந்தைக்கு தாலாட்டு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதுப்பாளையத்தில் அமாவாசையை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோயிலில் பூந்தேர் நிகழ்ச்சி நடைபெற்றது.
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதுப்பாளையத்தில் அமாவாசையை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோயிலில் பூந்தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி , குழந்தை பேறு பெற்றவர்கள் தங்களது குழந்தையை அந்தரத்தில் தொங்கியபடி அம்மனிடம் எடுத்துசென்று தாலாட்டி வினோத வழிபாடு  நடத்தினர் .அந்தரத்தில் தொங்கியபடி அவர்கள் வீசும் எலுமிச்சை பழத்தை  பெற்றவர்களுக்கு நிச்சயம் குழந்தைபேறு என்ற ஐதீகம் நிலவுவதால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்