மத்தியில் பாஜக ஆட்சி இருக்கும் வரை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி

மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருக்கும் வரை ராஜுவ்காந் தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சி இருக்கும் வரை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி
x
மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருக்கும் வரை ராஜுவ்காந் தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் சங்கரமடத்தில் சங்கராச்சாரியார் விஜேந்திரரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை கைது செய்வதை அரசு தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்