மதுக்கடையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

புதுச்சேரி அடுத்த திருக்கனூர் கிராமத்தில் தனியார் மதுக்கடை ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுக்கடையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
x
புதுச்சேரி அடுத்த திருக்கனூர் கிராமத்தில் தனியார் மதுக்கடை ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷட்டர் பூட்டப்பட்டிருந்த நிலையில், இந்த குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு செல்லும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில், போலீசார், ம‌ர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்