முள் எலியை மலைப்பகுதியில் விட்ட பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே ஊருக்குள் புகுந்த முள்எலியை பொதுமக்கள் பிடித்து மலைப்பகுதியில் விட்டனர்.
முள் எலியை மலைப்பகுதியில் விட்ட பொதுமக்கள்
x
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே ஊருக்குள் புகுந்த முள்எலியை பொதுமக்கள் பிடித்து மலைப்பகுதியில் விட்டனர். குடப்பம் என்ற இடத்தில் சாலையில், பந்து போல் கிடந்த அந்த முள்எலியை ஆர்வமுடன் பார்த்த பொதுமக்கள், அதனை பத்திரமாக மீட்டனர். அபூர்வ உயிரினமான குடப்பம் கிராமத்தை சுற்றி உள்ள கல்லுப்பாறை, முத்தாலம்மன்பாறை ஆகிய மலைக்குன்று பகுதிகளில், முள்எலிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்