சிதம்பரம் அருகே தண்ணீர் தட்டுப்பாடு - மக்கள் குற்றச்சாட்டு

சிதம்பரம் அருகே ராமாபுரம் ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சிதம்பரம் அருகே தண்ணீர் தட்டுப்பாடு - மக்கள் குற்றச்சாட்டு
x
சிதம்பரம் அருகே ராமாபுரம் ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். காலை 1 மணி நேரம் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுவதால், அந்த நேரங்களில், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் தண்ணீருக்காக காத்துக்கிடக்கும் சூழல் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இவ்வாறு போராடி பெறும் நீரும், குடிப்பதற்கும் ,குளிப்பதற்கும் கூட போதுமானதாக இல்லை என தெரிவிக்கும் மக்கள், ஊராட்சி நிர்வாகத்தில் அலட்சியத்தாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்