கும்பகோணம் : பாடம் நடத்த ஆளில்லை - மரத்தடிக்கு வந்த மாணவர்கள்

கும்பகோணத்தில், ஆசிரியர்கள் இன்றி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் தவித்தனர்.
கும்பகோணம் : பாடம் நடத்த ஆளில்லை - மரத்தடிக்கு வந்த மாணவர்கள்
x
கும்பகோணத்தில், ஆசிரியர்கள் இன்றி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் தவித்தனர். ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு, ஆசிரியர்கள் சென்று விட்டதால், அனைத்து வகுப்பு மாணவர்களும், ஒன்றாக மரத்தடியில் அமர்ந்திருந்தனர். பாடங்களை நடத்த ஆளில்லாத நிலையில், மாணவர்களே பாடங்களை படித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்