திருப்பூரில் பள்ளிகளை வெடி வைத்து தகர்க்கப் போவதாக கடிதம் அனுப்பிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
51 viewsமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
293 viewsகாலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று மீண்டும் துவங்கின.
49 viewsஅரசு பள்ளிகளை தத்தெடுத்து சேவை செய்ய வாருங்கள் என்று முன்னாள் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்
642 viewsவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரக்கூடிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
8 viewsதனியாக நிற்கும் கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்போம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
10 viewsயாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் இயந்திரம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அறிமுகமாகிறது.
11 views2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
8 viewsநெல்லையில் பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகி உள்ளார்.
45 viewsதிருவள்ளூர் அருகே வறட்சியால் நெற்பயிர்கள், சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
12 views