காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு - தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள் சங்கம் அறிவித்த காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு - தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
x
தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள் சங்கம் அறிவித்த காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே இப்போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டது. இதையடுத்து 
காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்