ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக அவகாசம் : துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கோரிக்கை ஏற்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29 ஆம் தேதியன்று ஆஜராக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக அவகாசம் : துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கோரிக்கை ஏற்பு
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 29 ஆம் தேதியன்று ஆஜராக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க இருப்பதால், பன்னீர் செல்வம் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து அவருக்கு ஆஜராக கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்