போராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிரச்சனைக்கு தீர்வு
போராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு
x
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஈசநத்தத்தில் ஊராட்சி சபை கூட்டத்தை முடித்து கொண்டு அந்த வழியாக வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காரிலிருந்து இறங்கி சென்று போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்