முதலமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு : புயல் நிவாரணம் ரூ.14.06 லட்சம் வழங்கப்பட்டது

பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்காக, ஆய்வு மையம் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு : புயல் நிவாரணம் ரூ.14.06 லட்சம் வழங்கப்பட்டது
x
பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்காக, ஆய்வு மையம்  திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சரை சந்தித்து 14 லட்சத்திற்கான புயல் நிவாரண காசோலையை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பயிற்சி மையம் தொடர்பாக முதலமைச்சரிடம் எதுவும் பேசவில்லை என்று சிவன் தெரிவித்தார். இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் உரிய ஆய்வுக்கு பின்னர் இஸ்ரோ வாங்கிக் கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்