"முதல்வர் கடலிலும்,நெருப்பிலும் கூட இறங்குவார்" - ராஜேந்திர பாலாஜி

"சாமி கும்பிட்டால் தவறா ?" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ்,  200 பயனாளிகளுக்கு தலா 50 கோழிக்குஞ்சுகள்   வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொண்ட பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், துணை முதல்வர் அவரது அறையில் சாமி தான் கும்பிட்டார் என்றும் , சாமி கும்பிட்டால் தவறா எனவும் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்