நெல்லை பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை : பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறி, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை : பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறி, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையத்தில் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படுவதையொட்டி, மேலப்பாளையம் பள்ளியில் இருந்து இரண்டு ஆசிரியர்களை கல்வித்துறை இடம் மாற்றம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களின் இடம் மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்