களைகட்டிய ஜல்லிக்கட்டு - 600 காளைகள் பங்கேற்பு

காளையா? காளையர்களா? கடும் மல்லுக்கட்டு
களைகட்டிய ஜல்லிக்கட்டு - 600 காளைகள் பங்கேற்பு
x
திருச்சி மணப்பாறை பெரிய அணைக்கரைப்பட்டியில்,  புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெற்றது .  முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த் 600 க்கும் மேற்பட்ட காளைகள் களைமிறங்கினர். காளைகளை அடக்கும் முயற்சியில் 350 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்