களைகட்டிய ஜல்லிக்கட்டு - 600 காளைகள் பங்கேற்பு
காளையா? காளையர்களா? கடும் மல்லுக்கட்டு
திருச்சி மணப்பாறை பெரிய அணைக்கரைப்பட்டியில், புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது . முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த் 600 க்கும் மேற்பட்ட காளைகள் களைமிறங்கினர். காளைகளை அடக்கும் முயற்சியில் 350 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஈடுபட்டனர்.
Next Story