அரியர் தேர்வு நடைமுறைக்கு எதிரான வழக்கு

பிப்ரவரி 8-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அரியர் தேர்வு நடைமுறைக்கு எதிரான வழக்கு
x
தோல்வியடையும் பாடங்களை அடுத்த பருவத்துடன் சேர்த்து எழுத முடியாது என்பன உள்ளிட்ட புதிய அறிவிப்புக்கு எதிரான வழக்கில், அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக அரசும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல் பருவத்தில் தோல்வியடையும் பாடங்களை 3-வது பருவத்தில் மட்டுமே எழுதமுடியும், ஒரு பருவத்திற்கு 3 அரியர் பாடங்கள் மட்டுமே எழுதலாம் என்று கடந்த 2017-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

Next Story

மேலும் செய்திகள்