தகாத உறவை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் : கள்ளக் காதலியுடன் சேர்ந்து மனைவி மீது தாக்குதல்
திண்டுக்கல் மாவட்டம் காப்பிலியபட்டியை சேர்ந்த சற்குணம் என்பவருக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த சித்ராவுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் காப்பிலியபட்டியை சேர்ந்த சற்குணம் என்பவருக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த சித்ராவுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையறிந்த சற்குணத்தின் மனைவி சரண்யா அவருடன் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சற்குணம், சித்ராவுடன் சேர்ந்து சரண்யாவை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story