பொங்கலை வழியனுப்பிய பெண்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள கீழக்கோவில்பட்டி கிராமத்தில் பொங்கலை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொங்கலை வழியனுப்பிய பெண்கள்
x
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள கீழக்கோவில்பட்டி கிராமத்தில் பொங்கலை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் கூடிய பெண்கள், கும்மியடித்து பொங்கல் வாழ்த்து பாடினர். பின்னர் அங்கிருந்து மருகாநதிக்கு ஊர்வலமாக சென்ற அவர்கள், ஊர் செழிக்க பிரார்த்தனை செய்து, பூசணிப்பூவில் விளக்கேற்றி ஆற்றில் விட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்