நாகர்கோவில் : டாஸ்மாக் கடை பின்பக்க சுவரை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக கடையின் பின் பகுதி சுவர் உடைக்கப்பட்டு பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் : டாஸ்மாக் கடை பின்பக்க சுவரை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக கடையின் பின் பகுதி சுவர் உடைக்கப்பட்டு பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கடை ஊழியர்கள் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்தில் தடயங்களை ஆராய்ந்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை பற்றிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை நடைபெற்ற டாஸ்மாக் கடையில் ஏற்கனவே மூன்று முறை கொள்ளை சம்பவமும், 5 முறை கொள்ளை முயற்சி சம்பவமும் நடைபெற்றள்ளது குறிப்பிடத்தக்கது.  


Next Story

மேலும் செய்திகள்