நாட்டுப்புற கலைகளால் களைகட்டிய திருவிழா

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் காணும் பொங்கல் கலை விழா நடைபெற்றது.
நாட்டுப்புற கலைகளால் களைகட்டிய திருவிழா
x
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் காணும் பொங்கல் கலை விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிலம்பம் சுற்றுமடல், நெருப்பு கம்பம் சுற்றுகள், கம்பு சண்டை, பறை ஆட்டம், தப்பாட்டம், கரகம் போன்றவற்றுடன் கலைஞர்கள் பொது மக்களை மகிழ்வித்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற கிராமிய விளையாட்டு போட்டிகளில் பொதுமக்களுக்கும் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர். நிறைவாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பரிசுகளை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்