பிளாஸ்டிக் தடை எதிரொலி : டாஸ்மாக் பார்களில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் விலை ரூ.50

பிளாஸ்டிக் பொருட்கள் தடையால், டாஸ்மாக் கடைகளில் தண்ணீர் பாட்டிலின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
பிளாஸ்டிக் தடை எதிரொலி : டாஸ்மாக் பார்களில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் விலை ரூ.50
x
பிளாஸ்டிக் பொருட்கள் தடையால், டாஸ்மாக் கடைகளில் தண்ணீர் பாட்டிலின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தண்ணீர் பாட்டில்  மற்றும் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக குடிமகன்கள் தெரிவித்துள்ளனர்.ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், சுண்டல் உள்ளிட்ட சைட் டிஷ் உணவு பொருட்களின் விலையும் 3 மடங்கு உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அரசு தலையிட்டு டாஸ்மாக் பார்களில் உணவுப் பொருட்கள் விலையை குறைக்க வேண்டும் என குடிமகன்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்