அரிவாளுடன் ஊருக்குள் நுழைந்த கொள்ளையர்கள் - அடித்து விரட்டிய மக்கள்

மதுரை மாவட்டம் புதுப்பட்டியில் பட்டப்பகலில் கிராமத்திற்குள் 30-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்கியுள்ளனர்.
அரிவாளுடன் ஊருக்குள் நுழைந்த கொள்ளையர்கள் - அடித்து விரட்டிய மக்கள்
x
மதுரை மாவட்டம் புதுப்பட்டியில் பட்டப்பகலில் கிராமத்திற்குள் 30-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து கிராம மக்கள் ஒன்று கூடி கொள்ளையர்களை ஓட ஓட விரட்டினர். இதில் 2 பேரை மட்டும் பிடித்து கட்டி வைத்து அடித்து உதைத்த மக்கள், பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் முனியாண்டி சுவாமி திருக்கோவில் திருவிழாவுக்கு வந்த கொள்ளையர்களே மது போதையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்