பொங்கலையொட்டி வழுக்கு மரப்போட்டி - ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொல்லூர்பட்டியில் பொங்கலையொட்டி வழுக்கு மரப்போட்டி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொல்லூர்பட்டியில் பொங்கலையொட்டி வழுக்கு மரப்போட்டி நடைபெற்றது. எண்ணெய் தடவப்பட்ட வழக்குமரத்தில் இளைஞர்கள் போட்டி போட்டு கொண்டு ஏறினர். அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. அதையும் மீறி உற்சாகத்துடன் வழக்குமரம் ஏறிய இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story