ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா

ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா
ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா
x
சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் விழா கொண்டாடினார். பின்னர் பேசிய அவர், கடந்த ஆண்டு முதல் ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா பொது விழாவாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறினார். நாடு முழுவதும் மஹர சங்கராந்தி விழாவாக கொண்டாடப்படும் இந்த திருநாள்,தமிழர்களின் அறுவடை திருநாளாக போற்றப்படுகிறது என்றார். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்