சென்னை காவல்துறையினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்

சென்னையில் காவல்துறையினர் குடும்பத்தினருடன் இணைந்து சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினர்.
சென்னை காவல்துறையினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்
x
சென்னையில் காவல்துறையினர் குடும்பத்தினருடன் இணைந்து சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினர். மாம்பலம் காவல்துறையினர் குடியிருப்பில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில் மாநகர் காவல் ஆணையளர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். அப்போது நடைபெற்ற உறியடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், காவல்துறையினரின் குடும்பத்துடன் இணைந்து பொங்கலை கொண்டாடியது மன மகிழ்வை அளிப்பதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்