"மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு கட்டாயம்" - நடராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர்

"மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு கட்டாயம்" - நடராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர்
x
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்பட்டால் குறைந்தது 2 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும் வகையில் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட  ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார். 


இதை தொடர்ந்து பேசிய, விழா ஒருங்கிணைப்பு குழ தலைவர் ஒய்வு பெற்ற நீதிபதி ராகவன்,  ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், வீரர்களுக்கும் அளிக்க வேண்டிய பரிசு பொருட்கள், நன்கொடையாளர்கள் மூலம் தங்களுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக கூறினார். பரிசு பொருட்கள் முழுவதுமாக வந்து சேர்ந்த பின்னர், போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து காளைகளுக்கும் சமமாக பிரித்து பரிசு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்