ஜல்லிக்கட்டு : "தருமபுரிக்கு மட்டும் தடை ஏன்?" - அன்புமணி கேள்வி

தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு : தருமபுரிக்கு மட்டும் தடை ஏன்? - அன்புமணி கேள்வி
x
தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறும் போது தர்மபுரிக்கு மட்டும் தடை ஏன் எனவும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்