14 உலக சாதனைகளை படைத்த அரசு பள்ளி மாணவர்கள்...

மாணவர்கள் இணைந்து சூரிய நமஸ்காரம்,யோகாசனம் கற்றுக் கொள்ளும் பயிற்சி, வேதியியல் விதிகள், சூத்திரங்கள் மற்றும் பிதாகரஸ் தேற்றம் செய்யும் உலக சாதனை நிகழ்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது.
14 உலக சாதனைகளை படைத்த அரசு பள்ளி மாணவர்கள்...
x
மாணவர்கள் இணைந்து சூரிய நமஸ்காரம்,யோகாசனம் கற்றுக் கொள்ளும் பயிற்சி,  வேதியியல் விதிகள், சூத்திரங்கள் மற்றும் பிதாகரஸ் தேற்றம் செய்யும்  உலக சாதனை நிகழ்வு  திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது. அரசு பள்ளிகளின் திறனை பறைசாற்றும் விதமாக மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் இணைந்து  16 அரசு பள்ளிகளில் 10 ஆயிரத்து 22 மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட 16 உலச சாதனை நிகழ்வு நடைபெற்றது.  இந்த முயற்சியை 4 உலக சாதனை நிறுவனங்கள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். மாணவ,மாணவிகள் நடத்திய 16 உலக சாதனை நிகழ்வில் 14 முயற்சிகள் உலக சாதனை நிகழ்வாக ஏற்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இதற்காக உலக சாதனை நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்களை ஆட்சியர் கந்தசாமி, மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பாராட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்