தேன் தமிழ் திவ்ய பிரபந்தம் - வைகோ உரை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தேன் தமிழ் திவ்ய பிரபந்தம் என்கிற தலைப்பில் நடைபெற்ற இலக்கிய கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.
தேன் தமிழ் திவ்ய பிரபந்தம் - வைகோ உரை
x
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தேன் தமிழ் திவ்ய பிரபந்தம் என்கிற தலைப்பில் நடைபெற்ற இலக்கிய கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். நெல்லை பைந்தமிழ் மன்றம் சார்பில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிருக்கு மேலாக தமிழ் மொழியை நேசிப்பதாக வைகோ தெரிவித்தார். தான் காவியங்களை இலக்கியங்களாக பார்ப்பதாகவும், அதனால் தான் பகுத்தறிவாளனாக இருந்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்து பேசுவதாகவும் அவர்  கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்