சூரிய நமஸ்காரம் செய்வதில் மாணவர்கள் சாதனை
அரசுப் பள்ளி குறித்த விழிப்புணர்வுக்காக முயற்சி
உலகிலேயே அதிகமான மாணவர்கள் ஒன்றிணைந்து சூரிய நமஸ்காரம் செய்யும் நிகழ்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில்16 இடங்களில் நடந்த இந்த நிகழ்வில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தனர். அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டு வரும் வகையிலும், அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் ஒரு முயற்சியாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Next Story