"கொடநாடு விவகாரத்தில் நீதி விசாரணை தேவை" - திருநாவுக்கரசர்

கொடநாடு விவகாரத்தில் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
x
கொடநாடு விவகாரத்தில் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். மகிளா காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அப்சரா ரெட்டி  சென்னை சத்தியமூர்த்தி பவனில் திருநாவுக்கரசரை நேரில் சந்தித்து வாழ்த்து  பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மங்கள் விரைவில் விலக வேண்டும் என்றார்... 

Next Story

மேலும் செய்திகள்