தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு : ஸ்டாலினை சந்தித்து மனு அளித்த சக்தி பெண்கள் அமைப்பு

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு அளிக்க வலியுறத்தி, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக சக்தி பெண்கள் அமைப்பின் நிறுவனர் ராதாகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு : ஸ்டாலினை சந்தித்து மனு அளித்த சக்தி பெண்கள் அமைப்பு
x
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு அளிக்க வலியுறத்தி, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக சக்தி பெண்கள் அமைப்பின் நிறுவனர் ராதாகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது,  தொடர்ந்து அதிமுக கட்சி தலைவர்கள் மற்றும் தேசிய கட்சி தலைவர்களையும் சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்க உள்ளதாக  தெரிவித்தார்.  இது தொடர்பாக வரும் பிப்ரவரியில், சக்தி அமைப்பின் சார்பாக, டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
 

Next Story

மேலும் செய்திகள்