"பிப்ரவரிக்குள் வகுப்பறைகள் கணினிமயம்" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

அரசு பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பறைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கணினிமயமாக்கப்பட்டு, அவை இன்டர்நெட்டுடன் இணைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரிக்குள் வகுப்பறைகள் கணினிமயம் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
x
அரசு பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பறைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கணினிமயமாக்கப்பட்டு, அவை இன்டர்நெட்டுடன் இணைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  241 பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர், இதனை தெரிவித்தார். தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணண் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்