தமிழர்களின் பாரம்பரிய ஆடையை அணிந்து பொங்கல் கொண்டாடிய ஜெர்மன் ஆசிரியர்

சென்னையில் சூளை பகுதியில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஒருவர் மாணவர்களோடு சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்.
தமிழர்களின் பாரம்பரிய ஆடையை அணிந்து பொங்கல் கொண்டாடிய ஜெர்மன் ஆசிரியர்
x
சென்னையில் சூளை பகுதியில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஒருவர் மாணவர்களோடு சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார். இந்து ஒற்றுமை கழக மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் , இன்னாள் மாணவர்களும் , ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆசிரியர் டியோர்டி, வேட்டி சட்டை அணிந்தும்,  கற்பூர ஆரத்தி எடுத்தும் தமிழர்களின் பாரம்பரியப்படி பொங்கல் கொண்டாடி அனைவரையும் அசத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்