ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கங்காபுரம் கிராம நிர்வாக அலுவலர் மஞ்சமாதா என்பவரை சித்தோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் ஈஸ்வர மூர்த்தி தரக்குறைவாக திட்டியதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் 40-க்கும் மேற்பட்டோர் இரவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்