தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ரூ. 100 கோடி ஒதுக்கீடு

தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சி பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ரூ. 100 கோடி ஒதுக்கீடு
x
தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சி பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி, 20 ஆயிரம் கிராமங்களுக்கு குடிநீர் திட்டம், 10 லட்சம் மரக்கன்றுகளுடன் கூடிய பசுமை பூங்கா - கல்விக்கூடம் - 5 ஆயிரம் பெண்கள் பயன்பெறும் திட்டம் - ஆண்டுக்கு 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு  திறன் மேம்பாடு திட்டம் - ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 100 படுக்கைகள் கொண்ட உலக தரம் வாய்ந்த பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படும் என்று தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் துணை தலைவர் சுமதி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்