ஒசூர் கிராமங்கள் வழியாக அணிவகுத்து சென்ற யானைகள்

ஒசூர் அருகே கிராமங்கள் வழியாக அணிவகுத்து சென்ற 50 காட்டுயானைகளை பட்டாசுகள் வெடித்து விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
ஒசூர் கிராமங்கள் வழியாக அணிவகுத்து சென்ற யானைகள்
x
ஒசூர் அருகே கிராமங்கள் வழியாக அணிவகுத்து சென்ற 50 காட்டுயானைகளை பட்டாசுகள் வெடித்து விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இன்று காலை பாத்தகோட்டா, ராமாபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக 50க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் குட்டிகளுடன் அணிவகுத்து சென்றன. அவற்றை காண பொதுமக்கள் ஆர்வமாக கூடினர். வனத்துறையினர் யானைகளை விரட்டிய போதும், சமீப காலமாக பகல் நேரங்களில் உலா வரும் காட்டு யானைகள் கூட்டத்தால் பொதுமக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்