வீடு தேடிச் சென்று பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

ஆட்சியரிடம் காமிக்ஸ் படித்து காட்டிய சிறுமி
வீடு தேடிச் சென்று பாராட்டிய மாவட்ட ஆட்சியர்
x
திருவண்ணாமலை சாரோன் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி நிகிதா, ஆங்கில காமிக்ஸ் கதைகளை வாசிப்பதோடு, உலக நாடுகளின் வரைபடங்கள் மற்றும் தலைநகரங்களை சரியாக கூறி வருகிறார். ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள அந்த சிறுமியை, வீட்டிற்கே சென்று திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி வாழ்த்தினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த சிறுமியுடன் உரையாடினார். அப்போது, ஆட்சியரிடம் காமிக்ஸ் கதைகளை சிறுமி நிகிதா படித்துக் காட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்