மாணவனுக்கு அரிவாள் வெட்டு : 4 பேர் கைது

சென்னை - ஆவடி அருகே பட்டாபிராம் பெட்ரோல் பங்கில் பாலிடெக்னிக் மாணவர் புருசோத்தமனை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாணவனுக்கு அரிவாள் வெட்டு : 4 பேர் கைது
x
சிசிடிவி காமிரா காட்சி மூலம் விசாரணை நடத்திய போலீசார், பட்டாபிராம் புரோமத், சதீஷ், செவ்வாய்ப்பேட்டை கார்த்தி, வேம்பம்பட்டு அப்பு ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர், புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்