பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகம் : நியாய விலை கடையில் சென்னை காவல் ஆணையர் ஆய்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள் மற்றும் ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கி வருகிறது.
பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகம் : நியாய விலை கடையில் சென்னை காவல் ஆணையர் ஆய்வு
x
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள் மற்றும் ஆயிரம் ரூபாய் பரிசுத்  தொகையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் சென்னை யானை கவுனி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சோதனை மேற்கொண்டார். பொதுமக்களுக்கு  பொங்கல் பரிசுப் பொருட்கள் முறையாக விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் அவர் ஆய்வு நடத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்