திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி - அசத்திய மாணவர்கள்

கும்பகோணத்தில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று அசத்தினர்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி - அசத்திய மாணவர்கள்
x
கும்பகோணத்தில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 50க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் பங்கேற்று அசத்தினர். பள்ளிக்கல்வித்துறை, இலக்கிய பேரவை மற்றும் சரஸ்வதி கான சபா சார்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்ககு கும்பகோணம் கோட்டாட்சியர் வீரசாமி பரிசுகள் வழங்கி பாராட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்