சென்னையை கலக்கப் போகும் 'ரோபோ' போலீஸ்
சென்னை மாநகர காவல் துறையில் ரோபோக்களை பயன்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
சென்னை மாநகர காவல் துறையில் ரோபோக்களை பயன்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. காவல் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள ரோபோவை, அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில், பார்வையிட்டனர். போக்குவரத்து, குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றில் எந்த பிரிவில் ரோபோக்களை ஈடுபடுத்தலாம் என்பது குறித்து சோதனைகளுக்கு பிறகே முடிவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story