அகில இந்திய வங்கி கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு
அகில இந்திய வங்கி கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக சென்னையில் அகில இந்திய வங்கி கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாசாலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். வேலை நிறுத்தத்தால் பல்வேறு துறைகள் முடங்கியுள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்