இந்தோ-திபெத் பாதுகாப்பு படை மையத்தில் பயிற்சி நிறைவு

பயிற்சி முடித்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவம்
இந்தோ-திபெத் பாதுகாப்பு படை மையத்தில் பயிற்சி நிறைவு
x
சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் உள்ள இந்தோ-திபெத் பாதுகாப்பு படை மையத்தில் பயிற்சி நிறைவு  விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில், இந்தோ-திபெத் பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் சுஜித் தேஜ்பால் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பதக்கங்களை வழங்கினார். அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து வீரர்களின் சாகச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. இவ்விழாவினை பயிற்சி மைய DIG ஆஸ்டின் ஈபன், பயிற்சி நிறைவு பெற்ற அதிகாரிகளின் குடும்பத்தினர், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஏராளமாள பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்