தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம்

4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம்
x
சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசுத் துறையில் 4 லட்சம் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.  போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் 5 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளதாக, சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டேனியல் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்