3 தேங்காய் மீது 40 நிமிடங்கள் பத்மாசனம்

திருச்சி தனியார் பள்ளியில் நடந்த உலக சாதனை முயற்சியில் 13 வயது சிறுமி மதுரவள்ளி என்பவர் 3 தேங்காய் மீது 40 நிமிடங்கள் பத்மாசனம் அமர்ந்து அசத்தினார்.
3 தேங்காய் மீது 40 நிமிடங்கள் பத்மாசனம்
x
Next Story

மேலும் செய்திகள்