350 சவரன் தங்கம் கொள்ளை : சிசிடிவியில் பதிவு

கோவை தங்க நகை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலா 350 சவரன் தங்கம், கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
350 சவரன் தங்கம் கொள்ளை : சிசிடிவியில் பதிவு
x
காந்திபுரம் பகுதியில் காக்காசாவடி என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்த  சிசிடிவி கேமிரா காட்சியின் மூலம் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்