மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள டானாவைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவர் சாலை விபத்தினால் மூளைச்சாவு அடைந்தார்
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
x
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு சென்னை , மதுரை, கோவை , திருச்சி ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்