இளைய தலைமுறையினர் சமூகத்தை காப்பாற்ற வேண்டும் - கனிமொழி, தி.மு.க. எம்.பி

இளைய தலைமுறையினர் சமூகத்தை காப்பாற்ற வேண்டும் - கனிமொழி, தி.மு.க. எம்.பி
x
திராவிட இயக்கத் தமிழர் பேரவை இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் அப்பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் திமுக எம்பி
கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பரிசுகள் வழங்கி பேசிய கனிமொழி, அரசியல் 
ரீதியாக போர்க்கொடி தூக்க வேண்டிய நிர்பந்தம்
தற்போது எழுந்துள்ளதாக கூறினார். சமூகத்தை காப்பாற்ற வேண்டிய கடமை இளையதலைமுறையினரிடம் உள்ளதாக 
கனிமொழி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்